Skip to main content

நகைக் கொள்ளைத் தலைவன் முருகன் எங்கே? -காப்பாற்றும் காக்கி!

Published on 04/10/2019 | Edited on 05/10/2019
அதிரவைத்த திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையன் மணிகண்டன் (வயது32) திருவாரூரில் வாகன சோதனையில் கொள்ளையடித்த நகைகளுடன் சிக்கினான். அவனுடன் பைக்கில் வந்த சுரேஷ் (வயது28) தப்பியோடிவிட்டான். பிடிபட்ட மணிகண்டனுக்கு பூர்வீகம், திருவாரூர் -மடப்புரம். தற்போது விளமல்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அதிர வைத்த நகைக் கொள்ளை! அதிரடி நடவடிக்கையில் காவல்துறை!

Published on 04/10/2019 | Edited on 05/10/2019
சுவரில் துளையிட்டு திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சி.சி.டி.வி. கேமராவில் சிக்காமல் இருக்க மிருக முகமூடி அணிந்தும், மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய்ப் பொடி தூவிய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 04/10/2019 | Edited on 05/10/2019
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடுஅமெரிக்காவில் பயணம் செய்துள்ள மோடி, டிரம்புக்கு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார் என்ற காங்கிரசின் குற்றச் சாட்டு? வெளியூர் தலைவர்களை உள்ளூர் தலைவர்கள் மதிப்பதும், பதிலுக்கு அவர்களை இவர்கள் புகழ்வதும் காலந்தோறும் நடப்பது தான். ஆனாலும், மோடி-டிரம்ப் மொய் விருந... Read Full Article / மேலும் படிக்க,