Skip to main content

21 கோடி எங்கே? தாம்பரம் மாநகராட்சி சர்ச்சை!

Published on 07/06/2023 | Edited on 07/06/2023
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2011-முதல் 2021வரை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையான சுமார் 21கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட துறைக்கு செலுத்தாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

டூரிங் டாக்கீஸ்! முருகதாஸ் ஹேப்பி!

Published on 07/06/2023 | Edited on 07/06/2023
முருகதாஸ் ஹேப்பி! "தர்பார்' படத்திற்கு பிறகு இந்தியாவின் டாப் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான், விஜய் என பலரிடமும் கதை சொன்னார் ஏ.ஆர்.முருகதாஸ். அது எதுவும் கைகூடவில்லை. இப்போது தமிழ்நாட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். 2 வருடங்களுக்கு ம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடூர உயிர்ப் பலி! குற்றவாளிக் கூண்டில் மோடி அரசு!

Published on 07/06/2023 | Edited on 07/06/2023
ஒடிஷாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து தேசத்தையே உலுக்கியிருக்கிறது. உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் இந்த கொடூர விபத்திற்கான காரணங்களை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ். மேற்குவங்க... Read Full Article / மேலும் படிக்க,