கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2011-முதல் 2021வரை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையான சுமார் 21கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட துறைக்கு செலுத்தாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக நம்மிடம் ...
Read Full Article / மேலும் படிக்க,
முருகதாஸ் ஹேப்பி!
"தர்பார்' படத்திற்கு பிறகு இந்தியாவின் டாப் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான், விஜய் என பலரிடமும் கதை சொன்னார் ஏ.ஆர்.முருகதாஸ். அது எதுவும் கைகூடவில்லை. இப்போது தமிழ்நாட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். 2 வருடங்களுக்கு ம...
Read Full Article / மேலும் படிக்க,
ஒடிஷாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து தேசத்தையே உலுக்கியிருக்கிறது. உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் இந்த கொடூர விபத்திற்கான காரணங்களை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்.
மேற்குவங்க...
Read Full Article / மேலும் படிக்க,