Skip to main content

இதுதான் நடந்தது! -எஸ்.எஸ்.ஐ. கொலையை விவரிக்கும் காவலர்கள்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021
தமிழகத்தில் கடந்த காலங்களில் மணல் திருடர்களிடம் காவல் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பல அதிகாரிகள், சமூக ஆர்வலர்களின் உயிர்கள் மணல் கொள்ளையர் களால் பறிக்கப்பட்டது. அதே போலதான் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங் களில் தொடர்ந்து நடக்கும் ஆடு திருட்டில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொடநாடு! பண பேரத்தில் புதைக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மரண மர்மம்! -அதிர வைக்கும் புதிய தகவல்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021
கொடநாடு கொள்ளை முயற்சியின் தொடர்ச்சியாக மொத்தம் 5 மரணங்கள் நடந்துள்ளன. இதில், கொலை, விபத்து, தற்கொலை எனச் சொல்லப்பட்டவை உண்டு. டிரைவர் கனகராஜின் மரணம் போலீசாரால் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. கனகராஜின் சகோதரர்களான தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அதிகாரி அட்டகாசம்! ஆட்சி மாறியும் தொடரும் கல்குவாரி கொள்ளை!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021
மாவட்ட கலெக்ட ரால் தற்காலிகமாக சீல் (சஸ்பெண்ட்) வைக்கப்பட்ட விதிகளுக்குப் புறம்பான கல்குவாரிகளை திறந்து விட... துறையின் உயரதி காரி ஒருவர் உத்தரவு பிறப்பித்திருக்கும் விவகாரம் தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கனிமவளத்துறை வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, ”தமிழகம் மு... Read Full Article / மேலும் படிக்க,