ஜெயிச்சது நாங்க... நிர்வாகம் பண்றது அவங்க - கொந்தளிக்கும் ஊராசிமன்றத் தலைவர்கள்!
Published on 19/10/2020 | Edited on 21/10/2020
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து பத்து மாதங்களாகியும் தங்களின் கைகளுக்கு உண்மையான அதிகாரம் வரவில்லை என கொந்தளிக்கின்றனர் ஊராட்சிமன்றத் தலைவர்கள்.
அ.தி.மு.க. அரசு 2016-ல் பதவியேற்ற பிறகு மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சாக்குப்போக்கு கூறி தள்ளிப்போட்டது. அப்போதைய ...
Read Full Article / மேலும் படிக்க,
""மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எங்கள் கட்சிக்கு 5 சதவித கமிஷனை தரவேண்டும்'' என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம், ""நமது கட்சியில்...
Read Full Article / மேலும் படிக்க,