Skip to main content

திராவிடத்தால் வளர்ந்தோம்! -வைகோ முன் முழங்கிய மாணவர்கள்

Published on 04/09/2018 | Edited on 05/09/2018
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சைக் கேட்க லட்சக்கணக்கானோர் காத்துக் கிடப்பது யாவரும் அறிந்தது. ஆனால், வைகோவே கல்லூரி மாணவர்களின் பேச்சை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து ரசித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சென்னையில் ம.தி.மு.க. மாணவரணி சார்பில் மாநில அளவிலான ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம்? -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு!

Published on 04/09/2018 | Edited on 05/09/2018
நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வாரியப் பதவி தா! சீனியர்களின் நெருக்கடியில் எடப்பாடி!

Published on 04/09/2018 | Edited on 05/09/2018
நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்கிற பயம் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் அதிகரித்துவரும் நிலையில், கட்சியின் சீனியர்களிடமிருந்து வரும் நெருக்கடியால் அப்-செட்டாகியிருக்கிறாராம் எடப்பாடி. கொங்கு மண்டலம் மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சில... Read Full Article / மேலும் படிக்க,