Skip to main content

நாங்களும் மனிதர்கள்தான் -எஸ்.ஐ.யான திருநங்கையின் கோரிக்கை!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்தால், அவர்களது குடும்பத்தாரால் புறக்கணிக்கப் படுவதும், இதனால் அவர்களில் பலருக்கு திறமைகள் இருந்தும் நெருக்கடிகளால் அதில் சாதிக்க முடியாத சூழ்நிலையே இந்தியாவில் நிலவுகிறது. வாழ்க்கை வாழவே பல கொடூர கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழும் மூன்றாம் பாலினத்தவர்களின் நி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் நிதி நெருக்கடியில் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா தி.மு.க. அரசின் பட்ஜெட்? சூரப்பாவைக் காப்பாற்ற புதிய துணைவேந்தர்? -அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
"ஹலோ தலைவரே, தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா -கலைஞர் படத் திறப்பு விழான்னு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் வருகை, இந்தமுறை சிறப்பாக அமைந்தது.''” "தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் இந்தியாவின் முதல் குடிமகன்.''” ’"ஆமாங்க தலைவரே, குடியரசுத் தலைவர் வர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

வசமாக சிக்கிய வாரிசுகள்! மோடியிடம் கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021
ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப் பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர். டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்... Read Full Article / மேலும் படிக்க,