அதிகாரத்தில் போர்க்குற்றவாளிகள்! ஈழத் தமிழர்களின் கதி?
Published on 19/11/2019 | Edited on 20/11/2019
ஈழத்தில் தமிழ் இனத்தை அழித்த போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களிடம் இலங்கையின் அரசு அதிகாரம் மீண்டும் சிக்கியிருப்பது ஈழத்தமிழர்களிடம் அச்சத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பதவி காலம் முடிவதையொட்டி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மீண்டும் அவர...
Read Full Article / மேலும் படிக்க,
"வாரத்துக்கு வாரம் ஆர வாரம்' என அப்போதெல்லாம் சினிமா படங்களுக்கு போஸ்டர் அடிப்பார்கள். ஆனால் இப்போதோ வாரத்துக்கு வாரம் ரஜினியின் அரசியல் ஆரவாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. ""காவிச்சாயம் பூசும் விஷயத்தில் திருவள்ளுவ ரும் சிக்கமாட்டார், நானும் சிக்கமாட்டேன்'' என கடந்த வாரம் அதிரடி க...
Read Full Article / மேலும் படிக்க,
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி69 ஆண்டுகால உச்ச நீதிமன்ற வரலாற்றில் எந்த வொரு தீர்ப்பும் சனிக்கிழமையில் வழங்கப்படாத நிலையில், அயோத்தி தீர்ப்பு மட் டும் அந்த நாளில் வழங்கப் படுகிறதே?
ஜெயலலிதா தொடர்பான வழக்குகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றம் கூடிய வரலாறும் நமக்கு இருக்கிறது. "சட்டம் ஒர...
Read Full Article / மேலும் படிக்க,