மணிகண்டன் குறிவைத்த அந்த வி.ஐ.பி.! அதிரவைக்கும் என்கவுன்ட்டர் பின்னணி!
Published on 27/09/2019 | Edited on 28/09/2019
சென்னையில் ஜூன் 15-ந் தேதி ரவுடி வல்லரசுவை என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். அதுநடந்து சரியாக 101-வது நாளில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டி ருக்கிறது. விழுப்புரத்தில் வீழ்த்த முடியாத தாதாவாக இருந்த மணிகண்டனுக்குதான் தோட்டா மூலம் முடிவுரை எழுதியிருக் கிறார்கள் தனிப்படை போல...
Read Full Article / மேலும் படிக்க,
"தர்பார்'’ படத்தின் ஷூட் டிங், மும்பையில் தொடர்ச்சியாக முப்பது நாட்கள் நடந்து முடிந்த பின், சென்னை திரும்பினார் ரஜினி. பொதுவாக எந்தப் படத் தின் ஷூட்டிங்கும் தொடர்ச்சி யாக நடந்தால், இடையில் சின்ன ரிலாக்ஸுக்காக சென்னை வருவார் ரஜினி. அப்படி ரிலாக்ஸுக்காக ‘"தர்பார்'’ பட ஷூட்டிங்கிலிருந்து வ...
Read Full Article / மேலும் படிக்க,
இடைத்தேர்தலின் வெற்றி அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகளின் தலைமையின் செல்வாக்கிற்கான பலப் பரீட்சையாகப் பார்க்கப் படுவதால் தொகுதிகளை கைப்பற்ற இரு கட்சிகளும் முஷ்டிகளை உயர்த்தி வரு கின்றன. தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டு பூத் கமிட்டிகளை கவனிக்கும் பணிகள் வேகமெடுத் திருக்கின்றன. அ.தி.மு.க.வில் ...
Read Full Article / மேலும் படிக்க,