Skip to main content

வேலூர் மிட்நைட் மசாலா! ராத்திரியில் மணல் கொள்ளை!

Published on 06/07/2018 | Edited on 07/07/2018
மிட்நைட்டில் ரயில்வே ஜங்ஷனிலிருந்து வெளியேவந்த நம்மை பின்தொடர்ந்தவர், “""என்ன சார்… இந்த ஏரியாவுல இருக்குற எந்த காலேஜ் பொண்ணு வேணும்னு சொல்லுங்க''’என்று ஆண் நிர்மலாதேவியாய் மாறி நமக்கு கொக்கிபோட, நமக்கோ பேரதிர்ச்சி. விசாரித்தபோது, “""ரொம்ப லக்ஸரியா வாழணும்னு நினைக்கிற ஒரு சில கல்லூரி மா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திருவண்ணாமலை! அதிர வைக்கும் அமாவாசை கிரிவலம்! -மிட்நைட் மசாலா

Published on 24/07/2018 | Edited on 25/07/2018
தீபங்கள் பேசும் திருவண்ணாமலை நகரத்திற்கே புகழ் சேர்ப்பது அண்ணாமலையார் கோயில்தான். தினம் தினம் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களும் பௌர்ணமியன்று லட்சக்கணக்கானவர்களும் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை வணங்கி 14 கிலோமீட்டர் கிரிவலம் வருவது ஆல்ஓவர் இண்டியா ஃபேமஸ். ஆன்மிக நகரில் பவுர்ணமிக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சேலம் மிட்நைட் மசாலா! துரத்தித் துரத்தி பலான விளையாட்டு!

Published on 17/07/2018 | Edited on 18/07/2018
இருள் என்பதே குற்றத்தின் குறியீடு; இருள் என்பதே துயரத்தின் வெளிப்பாடு. இரவு 9 மணியளவில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் "மிட்நைட் மசாலா'வுக்கான பயணம் தொடங்கியது. பேருந்துநிலையங்கள் என்றாலே கழிப்பறைகள் இருந்தாலும் திறந்தவெளியில் ’போகும்’ பயணிகளால் நாற்றம் நுரையீரலையே பிய்த்து எறிவதுபோல் ... Read Full Article / மேலும் படிக்க,