சென்னை மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தங்களின் 15 வயது மகள் இறந்துவிட்டதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தலைநகரத்தை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது..
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 15 வயதான நந்த...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் மிரட்டிய மழை! சமாளித்த முதல்வர்! சசி அலர்ட்! நடிகைகளுக்கு நோ என்ட்ரி! பா.ஜ.க தலைவர் ஸ்ட்ரிக்ட்!
Published on 05/11/2022 | Edited on 05/11/2022
"ஹலோ தலைவரே, இந்தமுறை சென்னை மழை, தலைநகரவாசிகளின் பயத்தையும் கவலையையும் ஓரளவு கரைச்சிக்கிட்டு இருக்குது.''”
"ஆமாம்பா, மழை நாள் வர்றதுக்கு முன்னதாகவே, தி.மு.க. அரசு சுதாரிச்சதன் பலன்தான் இது.''”
"உண்மைதாங்க தலைவரே, பொதுவா, சென்னைல ஒரு மணி நேரம் மழை பெய்தாலே, ஊர் வெள்ளக்காடா மாறிடும். ...
Read Full Article / மேலும் படிக்க,