Skip to main content

தமிழர்கள்மீது அக்கறை காட்டிய வாஜ்பாய்! (1924-2018)

Published on 17/08/2018 | Edited on 18/08/2018
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நீண்டகால உடல் சுகவீனத்திற்குப் பின், ஆகஸ்டு 16-ஆம் தேதி தனது 93 வயதில் காலமானார். மூன்றுமுறை பிரதமர் பதவியை அலங்கரித்த வாஜ்பாய், இன்றைய பா.ஜ.வின் ஆதார அமைப்பான ஜனசங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராவார். முதல்முறை அவரது பிரதமர் அந்தஸ்து 13 நாட்களே ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

குறி வைக்கப்படும் ஸ்டாலின் டீம்! உளவுத்துறை தீவிரம்! அழகிரியின் கலைஞர் நற்பணி இயக்கம்!

Published on 17/08/2018 | Edited on 18/08/2018
தன் பக்கம் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் எனத் தெரிந்திருந்தும், அடுத்தடுத்த அதிர்வலைகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார் மு.க.அழகிரி. இதை உற்றுக் கவனித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் உளவுத்துறையும், மாநில அ.தி.மு.க. அரசின் உளவுத்துறையும் தி.மு.க.வில் எப்படியாவது உடைப்பை ஏற்படுத்தி ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இரண்டு தொகுதி இடைத் தேர்தல்! யாருக்கு சாதகம்? -மல்லுக்கட்டும் கட்சிகள்!

Published on 17/08/2018 | Edited on 18/08/2018
கலைஞரின் மறைவினால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவினால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என தெரியாத நிலையிலும் முக்கிய கட்சிகளில் சீட் கேட்கும் ஃபைட் ஆரம்பமாகிவிட்டது.திருவாரூர்... Read Full Article / மேலும் படிக்க,