Skip to main content

நக்கீரனுக்காகப் போராடிய வைகோ விடுதலை!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
எத்தனை தடைகள் வந்தாலும் இறுதியில் நீதியே வெல்லும் என்பது நக்கீரனின் போராட்ட வரலாற்றில், திரும்பத் திரும்ப நிரூபணமாகி வருகிறது. நக்கீரனுக்காக உரத்துக் குரலெழுப்பி, தரையில் அமர்ந்து போராடியதற்காக, 2018-ல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு, கடந்த 7-ஆம் தேதி வழங்கப்பட்ட ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிவசங்கர் பாபாமீது குண்டாஸ்!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
தன்னைத் தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட சிவசங்கர் பாபா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய உள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவசங்கர் கடவுளின் அவதாரம், அவர் மற்ற கடவுளின் அவதாரங்களைப் போன்றவர், அவரது செயல்கள் எல்லாம் கடவுளின் செயல்கள் என தினமும் அவரது கால்களை கழுவி, அவருக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மிரட்டும் கொரோனா 3-வது அலை! எப்படி சமாளிக்கும் தி.மு.க அரசு? -அமைச்சர் மா.சு. நம்பிக்கை பேட்டி!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் அச்சுறுத்திய கொரோனா இரண்டாவது அலையை 50 நாட்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது தி.மு.க அரசு. முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கடும் உழைப்பு இதன் பின்னணியில் இருக்கிறது. நக்... Read Full Article / மேலும் படிக்க,