Skip to main content

வாழ்க்கையை சீரழித்த கொரோனா! பிச்சை எடுக்கும் ஆண்கள்! உடலை விற்கும் பெண்கள்! தற்கொலைக்குத் தள்ளப்படும் தொழிலாளர்கள்!

Published on 13/08/2020 | Edited on 15/08/2020
அந்த பெட்ரோல் பங்க் திருவண்ணாமலை- ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அதன் அருகில் இருக்கும் புங்க மரத்தின் மறைவில் இரவு 7 மணிக்கு மழைக்காக ஒதுங்கிய அந்த சமூக சேவகரின் இருசக்கர வாகனத்தை நெருங்கினார் ஒரு பெண்மணி. ""300 ரூபாய் தான் சார்'' என தயங்கி தயங்கி சொல்ல, என்ன சொல்கிறார் என புரிந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்-கால்! நிதி கொடுங்க -முதல்வர்! கொடுத்தது என்னாச்சு? -பிரதமர்!

Published on 13/08/2020 | Edited on 15/08/2020
ஹலோ தலைவரே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டிவிட்டது. மரண எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.'' ""பிரதமருடன் மறுபடியும் முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்காரே... கொரோனா கட்டுப் பாட்டுக்கான நடவடிக்கைகள் ஏதாவது உண்டா?''’ ""11ந் தேதியன்னைக்கு தமிழகத்தின் எடப்பாடி, மேற்கு வங்கம் ம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க.வில் முதல்வர் ரேஸ்! இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். சசிகலாவுக்கு தூது!

Published on 13/08/2020 | Edited on 15/08/2020
அ.தி.மு.க.வில் யார் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர்களுக்குள் புதிய சண்டை ஆரம்பித்திருக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது நானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லையே, ஜெயலலிதாவைக்கூட மக்கள்தான் முதலமைச்சராக வேண்டுமென வலியுறுத்தினார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள்கூடி யாரை முதல்வர் வேட்பா... Read Full Article / மேலும் படிக்க,