Skip to main content

இன்றுவரை அடங்காத சிங்கள வெறி! -முள்ளிவாய்க்கால் குரல்!

Published on 17/05/2019 | Edited on 18/05/2019
ஈழப்போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் முள்ளிவாய்க்காலை மையமிட்டிருந்தது. முல்லைத்தீவின் மிகக்குறுகிய அந்தப் பிரதேசத்தின் அதிலும் குறுகிய பகுதியில் குவிந்திருந்த மக்களைக் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி கொன்று குவித்தது. ஏறக்குறைய 70 ஆயிரம்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால்: மாத மாமூல்! அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!

Published on 17/05/2019 | Edited on 18/05/2019
"ஹலோ தலைவரே, கடைசிக் கட்ட மக்களவைத் தேர்தலும், நான்கு தொகுதி களுக்கான இடைத்தேர் தல்களும் நடக்கும் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி மீது பிரதமர் மோடி கடும் எரிச்சலில் இருக்காராம்.''’ ""என்னவாம்? டெல்லி விரும்பியபடி சகலத்தையும் எடப்பாடி செஞ்சிக்கிட்டுதானே இருக்கார்?''’ ""உண்மைதாங்க தல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மே 23 பிரியங்கா ப்ளான்! மோடி-அமித்ஷா அப்செட்!

Published on 17/05/2019 | Edited on 18/05/2019
மே 23-ல் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், காங்கிரஸ் முயற்சியில் நடக்கவிருக்கும் ஆட்சி மாற்றத்தை தடுக்கவும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார் மோடி. காங்கிரசும் பல வகைகளில் காய்களை நகர்த்தியபடி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பேரணி வன்முறைக்குப் பிறகு, பீகாரில் இரு... Read Full Article / மேலும் படிக்க,