Skip to main content

தீட்சிதர்களின் தீண்டாமை! மீண்டும் வெடிக்கும் சித்சபை விவகாரம்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
சிதம்பரம் நடராஜர் கோவிலில், கடந்த ஓராண்டுக்கு முன் கொரோனா தொற்று காரணமாகக் கோவிலின் கருவறைமுன் இருக்கும் சித்சபையில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யக் கோவில் நிர்வாகம் தடைவிதித்தது. இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்து சகஜநிலைக்கு மாறியபிறகு நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் ஒன்றுகூடிச் சித்சப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நீதியை நிலை நாட்டிய மனித உரிமை வழக்கறிஞர்! -ஒரு தாயின் உணர்வுப் போராட்டம்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்துவந்த நிலையில், 2015-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி கல்லூரிக்குச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள், நாமக்கல் அருகே கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாகப் பிணமாகக் கிடந்தார். கோகுல்ராஜின் நாக்கும் து... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கூட்டணிக்கு வேட்டு! குழி பறித்த தி.மு.க.வினர்! சமாளிப்பாரா ஸ்டாலின்?

Published on 09/03/2022 | Edited on 09/03/2022
சொந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.வை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க. தலைமை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மார்ச் 4-ந் தேதி நடந்த மேயர், துணை மேயர், சேர்மன், துணை சேர்மன் ... Read Full Article / மேலும் படிக்க,