Skip to main content

வரலாறு காணாத மழை! ஊழல் பெருச்சாளிகளால் உடைப்பெடுத்த நீர் நிலைகள்! -பரிதவிக்கும் மயிலாடுதுறை மாவட்டம்

Published on 19/11/2022 | Edited on 19/11/2022
மயிலாடுதுறை மாவட்டத்தில் 122 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத மழை கொட்டியிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஒரே இரவில் 44 சென்டிமீட்டர் பொழிந்து சீர்காழி தாலுகாவையே தனித்தீவாக மாற்றியிருக்கிறது மழை. வங்கக்கடலில் உருவான காற்றழுத் தம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

பதவிச் சண்டை! ரத்தக் களரியான காங்கிரஸ்!

Published on 19/11/2022 | Edited on 19/11/2022
தமிழக காங்கிரசும் கோஷ்டித் தகராறும் பிரிக்க முடியாதவை என்பார்கள். ஆனால், கே.எஸ். அழகிரி தலைவராகி நான்காண்டு காலம் நெருங்கும் நிலையில், இதுவரை மோதல் களைப் பார்க்காத சத்தியமூர்த்திபவனில், கடந்த 15-ந்தேதி நடந்த மோதல்கள், மண்டை உடைப்புகள் அதிர்ச்சி ரகம். மோதல்களுக்கு காரணமான எம்.எல்.ஏ. ரூபி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

திரிசங்கு காவல்துறை முந்துவது யார்?

Published on 19/11/2022 | Edited on 19/11/2022
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை ஒரு திரிசங்கு நிலையில் நிற்கிறது. அதற்குக் காரணம் காவல் துறை அதிகாரிகளிடம் இருக்கக்கூடிய கோஷ்டி மனப்பான்மைதான்' என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நாற்பத்தி எட்டு இடங்களில்... Read Full Article / மேலும் படிக்க,