Skip to main content

ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்! உற்சாகத்தில் ர.ர.க்கள்!

வடதுருவமாகவும், தென்துருவமாகவும் இருந்துவந்த முன்னாள் அமைச்சர்ககளான இரண்டு பேர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மூலம் கைகோர்த்திருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலும். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையிலும... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்