Skip to main content

தடுப்பூசிக்கு பயந்து முன்களப்பணியாளர்க்ளை விரட்டியடிக்கும் பழங்குடிகள்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021
உங்க ஊசியையும், மருந்தையும் நீங்களே வச்சிக்குங்க, எங்களுக்கு எதுவும் தேவையில்லை என்கின்றனர் பழங்குடியின மக்கள். அவர்களை அதிகாரிகள் கொஞ்சம் அதட்டினால், பதிலுக்கு அவர்களும் மிரட்டுகிறார்கள். இதனால் இவர்களை கொரோனாவில் இருந்து எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் ஸ்டாலின் குழுவில் சமூக நீதி! புதிய சிக்கலில் தி.மு.க மாஜி!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021
"ஹலோ தலைவரே, ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ். போஸ்ட்டிங்குகளில் உள்ளுக்குள் குமுறல்கள் இருந்தாலும், மு.க.ஸ்டாலின் அமைக்கும் குழுக்களும் அதில் இடம் பெறுகிறவர்களும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்கள்.''” "ஆமாப்பா... ... கொரோனா கட்டுப்பாட்டுக்காக சட்டமன்றக் கட்சிகளை உள்ளடக்கிய குழுவை முத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பச்சைப் பொய்யர் ஹெச்.ராஜா! ஜெயிலர் விவகாரத்தை அம்பலப்படுத்தும் நக்கீரன்!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை, ஜெயிலர் தாஸ். (ஹெச். ராஜா சொன்ன ஜெயபிரகாஷ் அல்ல) கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் ஜவாஹிருல்லாவின் பெயரைக் கெடுப்பதற்காகவே பொய்யான கருத்துகளை கூறியுள்ளார் என்று ம.ம.க. சார்பில் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளத... Read Full Article / மேலும் படிக்க,