பரனூரையடுத்து நாங்குநேரி பரவும் டோல்கேட் பயங்கரவாதம்
Published on 04/02/2020 | Edited on 05/02/2020
எத்தனையோ மோதல்கள், போராட்டங்கள் நடந்தபின்னரும் பயணிகளுக்கு இன்னமும் தீராத தலைவலியாகவே இருக்கிறது ’டோல்கேட்’. செங்கல்பட்டு –பரனூர் டோல்கேட்டில் கடந்த 25-ஆம் தேதி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ஊழியர் செய்த அடாவடியால் பொதுமக்களும் ஆவேசமாகி டோல்கேட்டை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். இந்த ...
Read Full Article / மேலும் படிக்க,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒருபுறம் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் வேளையில், இந்தியப் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்த, பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். எதிர்பார்ப்பை பூர்த்தி செ...
Read Full Article / மேலும் படிக்க,
உள்கட்சித் தேர்தல் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. தலைமை. அந்த அறிவிப்பு வருவதற்கு முதல்நாள், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் "ஐபேக்' நிறுவனம் தி.மு.க.வுடன் இணைந்து செயலாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்தார் மு.க.ஸ்டாலின். உள்கட்சித் தேர்தல் என்பது தொண்டர்களும் ந...
Read Full Article / மேலும் படிக்க,