தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதிலும் அவர்களை கௌரவப்படுத்துவதிலும் அக்கறையாக இருக்கிறது தி.மு.க. அரசு. அந்த வகையில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகள் 21 பேர்களுக்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிப் பெருமைப்படுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
...
Read Full Article / மேலும் படிக்க,