"கீறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமூகநீதிக் கொள்கையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு உரைத்தவர் திருவள்ளுவர். எந்த அடையாளத்திற்குள்ளும் அடைக்கமுடியாத அவருக்கு, காவிச்சாயம் பூசி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது பா.ஜ.க.
தாய்லாந்தில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்...
Read Full Article / மேலும் படிக்க,
அதிக பரபரப்பு இல்லை. ஆனால், அழுத்தமான சில முடிவுகளுடன் நடந்து முடிந்திருக்கிறது தி.மு.க. பொதுக்குழு! இதில் பேசிய கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ""மீண்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்'' என்று சொல்லியிருப்பது சீனியர்கள் உள்ளிட்ட பலருக்கும் கிலியைத் தந்திருக்கிறது.
அறிவாலயத்திற்கு வெளியே...
Read Full Article / மேலும் படிக்க,
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போன்ற நிலைமையை உருவாக்கியிருப்பது பெரும் ஆறுதலானது. அதேநேரத்தில், அதுகுறித்து சட்டப்பூர்வ அறிவார்ந்த விவாதங்கள் தொடர்கின்றன.
இதுபற்றி நம்மிடம் பேசிய மூத்த ச...
Read Full Article / மேலும் படிக்க,