எனக்கு மூணு புள்ளைக இருக்கு -மாரியம்மாளின் கடைசிக் குரல்!
Published on 02/08/2019 | Edited on 03/08/2019
ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு பின்னர் வருந்தும் குற்றவாளிகளில் லேட்டஸ்டாக இணைந்திருக்கின்றான் நெல்லையின் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலை யின் சூத்ரதாரியான கார்த்திகேயன். இவன் வருந்துவது ஒட்டுமொத்தக் கொலைகளுக்காக அல்ல... எந்த விவகாரமும் தெரியாத அப்பாவி வேலைக்காரப் பெண் மாரியம்மாளைக் கொன...
Read Full Article / மேலும் படிக்க,
1000 கோடி சொத்து! அபகரிக்கத் துடிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்! -அமைச்சர்கள் மல்லுக்கட்டு!
Published on 02/08/2019 | Edited on 03/08/2019
எடப்பாடி ஆட்சியின் ஆயுள் காலம் இன்னும் 2 வருடங்களுக்கு இருந்தாலும் அதுவரை நீடிக்குமா என்பதில் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்குமே நம்பிக்கை இல்லை. அதனால் ஒவ்வொரு நாளும் போனஸ் நாள்தான் என நினைத்து கோடிகளை குவிப்பதிலும் சொத்துக்களை சேர்ப்பதிலும் புகுந்து விளையாடிக்கொண்டிருக...
Read Full Article / மேலும் படிக்க,
அந்தக் குழந்தைகளை மறக்காத கோவை! -கொண்டாடப்படும் தீர்ப்பு!
Published on 02/08/2019 | Edited on 03/08/2019
அந்த மாநகரத்தை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கிய நாளாக மாறியிருந்தது 2010, அக்டோபர் 29. கோவை சுக்கிரவார் பேட்டை வீதியைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித்குமார் ஜெயின் என்பவரின் பெண் குழந்தையான முஸ்கினையும், ஆண் குழந்தையான ரித்திக்கையும் வேனில் பணத்திற்காக கடத்திச் சென்ற மோகன்ராஜ் என்கிற...
Read Full Article / மேலும் படிக்க,