கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம் பூனை. இந்தப் பூனை ரக மனிதர்கள் நம்மிடையே உண்டு. அவர்கள் எதற்கும் கவலைப்படாமல், எதுவும் செய்வார்கள். நாட்டுக்கோ, தனி நபருக்கோ, எல்லாவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவார்கள். அவர்கள் எத்தகையவர்கள் என்பதைப் பார்ப்போம்.
கறுப்புப் பணம், கள்...
Read Full Article / மேலும் படிக்க,
போதை ஏற்றி பாலியல் கொடூரம்! தமிழகத்தில் பரவும் விஷ கலாச்சாரம்!
Published on 20/07/2018 | Edited on 21/07/2018
விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது அந்த வீட்டின் ஹவுஸ் ஓனராக இருந்த கொடூர மிருகம். சென்னை பி-2 ஓட்டேரி காவல்நிலையத்தில் கண்ணீரோடு புகார் கொடுத்தார்கள் வாடகைக்குக் குடியிருந்த அக்குழந்தையின் பெற்றோர். ஆனால், அந்த மிருகத்துக்கு ஆதரவாக வந்தது வட்டச்செயலாளர் ...
Read Full Article / மேலும் படிக்க,