அறநிலையத்துறையின் ஓர் அறிக்கை பரபரப்பானது. குறிப்பாக, பா.ஜ.க. தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் வெளிப்பட்டன. தமிழ்நாடு பிராமணர் சங்கம் இந்த அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியது. அந்த அறிக்கை, திருவரங்கம் ஜீயர் நியமன விவகாரம் தொடர்பான இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப் பட்டதாகும்.
...
Read Full Article / மேலும் படிக்க,
ஆக்சிஜன் பெட் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே கொரோனா நோயாளி கள் மரணமடைந்த கொடூர நிகழ்வுகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எந்தளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது, தேவையான ஆக்சிஜனைப் பெறுவது எப்படி என மு.க.ஸ்டாலின் அரசு தீவிரமாக ஆலோசித்து களப்பணிகளை முடுக்கி விட்டுள...
Read Full Article / மேலும் படிக்க,
பி.மணி, குப்பம் -ஆந்திரா மாநிலம்7 பேர் விடுதலையை தி.மு.க தன் மதிநுட்பத்தால் சாதித்துக் காட்டுமா?
இதில் மதிநுட்பத்தைவிட மன நுட்பம்தான் முக்கியமானது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை, மூவருக்கு ஆயுள் தண்டனை என உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகு, முதன்முறையாக நால்வரில் ஒருவரா...
Read Full Article / மேலும் படிக்க,