Published on 01/09/2021 (06:12) | Edited on 01/09/2021 (10:06) Comments
அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்குதலை எதிர்பார்க்கலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் இம்முறை குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதால் தேவையான மருத்துவ ஆயத்தங்களை செய்துகொள்ளும்படியும் ஆலோசனை தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் ...
Read Full Article / மேலும் படிக்க,