திண்ணைக் கச்சேரி! : கனிமொழி-ராதிகா! களை கட்டும் களம்!
Published on 01/02/2019 | Edited on 02/02/2019
சிவன் கோயில்கள், விஷ்ணு கோயில்கள், சிவா விஷ்ணு கோயில்களுக்குப் போயிருக்கிறோம். ஆனால் சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவும் உள்ள கோயிலுக்கு போனதேயில்லை. ஆகவே கன்னியாகுமரியில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் (தாணு = சிவன் +மால்=விஷ்ணு+அயன் = பிரம்மா) கோயிலுக்கு போக வேண்டும் என்று மதுரை மல்லிகைய...
Read Full Article / மேலும் படிக்க,
யார் எந்தக் கேள்வி கேட்டாலும் படார் என பதில் சொல்லும் பாணிமூலம் பிரபலமடைந்தவர்தான் ரஞ்சிதாவுடனான வீடியோ புகழ் நித்தியானந்தா சுவாமிகள். உலகமெங்கும் இருக்கும் அவரது பக்தர்கள் கேட்கும் ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
அந்தக் கேள்வி மிகக்கடினமான கேள்வியல்ல.
""சுவாமி நீங...
Read Full Article / மேலும் படிக்க,