திண்ணைக் கச்சேரி ஏமாற்றாதே.. ஏமாறாதே! அ.தி.மு.க. பெண் நிர்வாகி புலம்பல்!
Published on 07/12/2018 | Edited on 08/12/2018
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா இடங்களை கண்டு நயந்த நக்கீரன் மகளிரணியினர், கடைசியில் திற்பரப்பு அருவிக்குச் சென்றனர். ஆசை தீர, மூச்சு முட்ட, விழிகள் கோவைப்பழமாய் சிவக்க நீராடி, களைத்து, உடைமாற்றி, அங்கிருந்த சிறிய பூங்காவில் அமர்ந்து தங்கள் கச்சேரியைத் தொடங்கினார்கள்.
மெர...
Read Full Article / மேலும் படிக்க,