வீரமங்கை வேலுநாச்சியார் அரசாண்ட சிவகங்கை அரண்மனை வளாகத்திற்குள் ராஜேஸ்வரி அம்மன் கோயிலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள் நக்கீரன் மகளிரணியினர்.
நாச்சியார்: வேலுநாச்சியாருக்கு இந்தச் சாமி மேல ரொம்ப பக்தி. அவுக பொறந்த ராமநாதபுரத்திலயும் இதே சாமியைத்தான் அதிகம் கும்புட்டுருக்காக. ஹைதர...
Read Full Article / மேலும் படிக்க,
புதுச்சேரி கடற்கரையில் அமர்ந்து அங்கே பாரதியார் வாழ்ந்தது பற்றியும் அந்தக் கடலில் தன் குழந்தைகளோடு அவர் குளித்தது பற்றியும் புதுச்சேரியின் கவிழ்க்கும் அரசியல் கலை பற்றியும் அலசிக்கொண்டிருந்த நக்கீரன் மகளிர் அணியின் பேச்சு காவல்துறையின் திசையில் திரும்பியது.மெரீனா: துணைநிலை ஆளுநர் கிரண்ப...
Read Full Article / மேலும் படிக்க,
"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யின், மாநில மாவட்ட பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கரூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் 11-7-18 அன்று நடந்தது.
காலையில் அறிவிக்கப்பட்டிருந்த இக்கூட்டம், தீபாவின் தாமதத்தில் மாலையில் தொடங்கியது. இக்கூட்டத்திற்குச் சென்ற காவேரிக்காக, கரூர் ...
Read Full Article / மேலும் படிக்க,