திண்ணைக் கச்சேரி : அமைச்சரிடம் டோஸ் வாங்கிய கலெக்டரின் கணவர்! ரஜினி மன்ற மகளிர் ஃபைட்!
Published on 11/09/2018 | Edited on 12/09/2018
தூத்துக்குடி பனிமய மாதா கோயில் அருகில், மணற்பரப்பில் அமர்ந்தபடி, ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.காவேரி: அந்தத் துப்பாக்கிக் கொலைகள், மாணவிகள் மனதில்கூட எப்படிப்பட்ட கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கு பாத்தீங்களா? ஆமா அதை விசாரிக்க...
Read Full Article / மேலும் படிக்க,
குட்கா ஊழலில் சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கை உருவாக்கிய அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. குட்கா ஊழலில் கைதான மாதவராவ் உட்பட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சி.பி.ஐ. மாதவராவ் சொன்ன கூடுதல் தகவல்கள் அடிப்படையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் உள்ள குடோனையும் லேட்டஸ்டாக ரெய்டு செய்திரு...
Read Full Article / மேலும் படிக்க,
குட்கா ஊழலை முன்னிறுத்தி சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனைகளால் மிரண்டு கிடக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடந்துள்ள சோதனைகள் மூலம் பல முனைகளிலிருந்தும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் முதல்வர் எடப்பாடி, உளவுத்துறை மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில், "குடும்ப சூழல் மற்றும் உடல்ந...
Read Full Article / மேலும் படிக்க,