இந்தியாவின் லடாக் எல்லையில் சீனப் படை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் லடாக் எல்லையில் காலம்காலமாக ஆடு மாடுகளை மேய்த்து வாழும் ஏழு கிராம மக்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சனைக்கு ஆளாகியுள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
இந்த ஏழு கிராமங்களில் வாழும் மொத...
Read Full Article / மேலும் படிக்க,
எம்.ஜி.ஆர். என்கிற வசீகர நாயகன் இருக்கும் இடம் என்றாலே ஒருவித பரபரப்பும், பரவசமும் ததும்பியிருக்கும். அவரின் படப்பிடிப்பு நடக்கிற இடங்களும் களைகட்டும்.
அப்படித்தான் அன்று... ஜெமினி ஸ்டுடியோவில் அண்ணன் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நான் வேறொரு வேலையாக அங்கே போயிருந்தேன்....
Read Full Article / மேலும் படிக்க,
ஆவடியில் அரசு மின்ஊழியர் ஒருவர் தன் அடையாள அட்டையைக் காட்டியும் அவரை வெளுத்து வாங்கியது போலீஸ். சென்னையின் பல பகுதிகளிலும் பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் பணியாளர்களை நிறுத்தி- மிரட்டி- விரட்டி- கை வைக்கவும் செய்தது காவல்துறை. இ-பாஸ் எனும் பெயரில் நடக்கின்ற அத்துமீறல்கள் தனி ரகம். இவை எ...
Read Full Article / மேலும் படிக்க,