Skip to main content

துரோகத்தால் வாழ்ந்ததாக சரித்திரமில்லை! - எடப்பாடியை எதிர்த்து குரல்கொடுத்த ராஜேஸ்வரன்!

Published on 18/03/2023 | Edited on 18/03/2023
சிவகங்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 11-ஆம் தேதி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார். மதுரை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்