Skip to main content

கலைஞர் சிலைக்கு தடையா?

Published on 28/05/2022 | Edited on 28/05/2022
திருவண்ணாமலை டூ வேலூர் நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நகரத்தின் தொடக்கத்தில் அண்ணா நுழைவாயில் உள்ளது. அது சிறிய வளைவாக இருப்பதால் அந்த சாலையில் பெரிய வாகனங்கள் செல்லச் சிரமமாயிருந்தது. எனவே அந்த நுழைவாயில் இடிக்கப்பட்டு பெரிதாகக் கட்டப்பட்டது. அந்த நுழைவாயில் அருகே கலைஞருக்கு சிலை வைக்க மு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிறைக் காவலில் வீரப்பன் அண்ணன் மரணம்! வயதான கைதிகளின் கதி?

Published on 28/05/2022 | Edited on 28/05/2022
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் 78 வயது மாதையன் மே 25 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். சந்தனக் கடத்தல் வீரப் பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டம் பங்களா புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனச்சரகர் ச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க. நிர்வாகி கொலையில் சிக்கும் இந்துத்வா பிரமுகர்?

Published on 28/05/2022 | Edited on 28/05/2022
பிரதமர் மோடி, சென்னைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, பா.ஜ.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர். இவர் பா.ஜ.க.வில் எஸ்.சி. -எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். ஏற்கெனவ... Read Full Article / மேலும் படிக்க,