Skip to main content

அன்று: அனிதா-பிரதீபா இன்று: ரிதுஸ்ரீ -வைஷியா -மோனிஷா

Published on 07/06/2019 | Edited on 08/06/2019
ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தப்படும் நீட் படுகொலைகளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டிருக்கிறது தமிழகம். 2017-ஆம் ஆண்டு முதன்முதலாக நீட் நடைமுறைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று எதிர்த்துப் போராடியும் நீதி கிடைக்காததால், தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் அரியலூர் மாணவி அனிதா. இத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஒ.பி.எஸ். புது ரூட்! எடப்பாடிக்கு குறி! அ.தி.மு.க.வை உடைக்கும் பா.ஜ.க.!

Published on 07/06/2019 | Edited on 08/06/2019
"ஏன்யா நானெல்லாம் ராஜீவ்காந்தி காலத்திலிருந்து டெல்லியில் அரசியல் செய்துக் கிட்டிருக்கேன். நேற்று பெய்த மழையில் முளைச்ச காளான் உன் மகன். எலெக்ஷன்ல நீ அவன ஜெயிக்க வச்சா மந்திரி பதவி வாங்கிடுவியா? நான் அவன் பின்னாடி போகணுமா? என்னய்யா நினைச்சுக்கிட்டிருக்க'' என ஓ.பி.எஸ்.சின் சட்டையை பிடிக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இரவில் வீடுதேடி வந்த வேலை ! கலெக்டரை தூக்கியடித்த மந்திரி!

Published on 07/06/2019 | Edited on 08/06/2019
மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.நாக ராஜன், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குநராக நியமிக்கப்படுகிறார் என தலைமைச் செயலகத்திலிருந்து உத்தரவு வர, அதிர்ச்சி மனநிலைக்குச் சென்றிருக்கின்றனர் மதுரை மக்கள். பணியில் சேர்ந்த ஒரே மாதத்தில் இந்திய ஆட்சிப் பணியரை மாற்றவேண்டிய ... Read Full Article / மேலும் படிக்க,