தளபதி நகரா! அம்மா நகரா! -அனல் பறக்கும் அரவக்குறிச்சி!
Published on 17/05/2019 | Edited on 18/05/2019
தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி தன்னுடைய அதிரடி அரசியல் மூலம் தொகுதியில் 800 பொறுப்பாளர்களை, நேரடி பார்வையில் வைத்துக்கொண்டு வேலை செய்கிறார். அ.தி.மு.க.வின் 10 அமைச்சர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய்க் கடைசியில் தனிநபர் தாக்குதலில் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.
"செந்த...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்-கால்: மாத மாமூல்! அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!
Published on 17/05/2019 | Edited on 18/05/2019
"ஹலோ தலைவரே, கடைசிக் கட்ட மக்களவைத் தேர்தலும், நான்கு தொகுதி களுக்கான இடைத்தேர் தல்களும் நடக்கும் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி மீது பிரதமர் மோடி கடும் எரிச்சலில் இருக்காராம்.''’
""என்னவாம்? டெல்லி விரும்பியபடி சகலத்தையும் எடப்பாடி செஞ்சிக்கிட்டுதானே இருக்கார்?''’
""உண்மைதாங்க தல...
Read Full Article / மேலும் படிக்க,
மே 23-ல் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், காங்கிரஸ் முயற்சியில் நடக்கவிருக்கும் ஆட்சி மாற்றத்தை தடுக்கவும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார் மோடி. காங்கிரசும் பல வகைகளில் காய்களை நகர்த்தியபடி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பேரணி வன்முறைக்குப் பிறகு, பீகாரில் இரு...
Read Full Article / மேலும் படிக்க,