விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது நம் தேசத்தின் அவலம். அந்த வரிசையில், ஜவுளித் தொழிலாளர்களையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு, தன் மோசமான கொள்கை முடிவுகளால்.
2017-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. எனும் வரிக் கொடூரத்தால், மிகப...
Read Full Article / மேலும் படிக்க,
"தலைமறைவு குற்றவாளியாகிவிட்டார் நித்தியானந்தா. "கைலாசா' என்கிற நாட்டை உருவாக்கி, ரஞ்சிதாவை பிரதமராக அறிவித்த நித்தியானந்தா, தற்பொழுது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை' என்கின்றன உலக நாடுகள்.
"பருத்தி வீரன்' படத்தில் டீ கடையில் வேலை செய்யும் கஞ்சாகருப்புவை அந்தக் கடை யின் ஓனர் எனச் சொல்ல...
Read Full Article / மேலும் படிக்க,