அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும் விமானத்தின் கதவை திறந்தது ஏன்? ஏன்? ஏன்? என தற்பொழுது தெரிய வந்துள்ளது. அனைத் திற்கும் காரணம் கொடைக்கானல் பகுதியில் விளையும் ஒருவித போதைக்காளான்தான் எனச் சொல்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது உறவினர் கர...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் தமிழக அரசின் மசோதாக்களுக்கு தாலாட்டுப் பாடும் கவர்னர்! சிறையிலும் சில்மிஷம்! -அடங்காத பொள்ளாச்சிக் குற்றவாளிகள்!
Published on 21/01/2023 | Edited on 21/01/2023
""ஹலோ தலைவரே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டிருக்கு''’’
""ஆமாம்பா, இடைத் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் இருந்தும் ஒரே மாதத்தில், அதாவது பிப்ரவரி 17-ல் இடைத்தேர்தல்னு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவிச் சிட்டாரே?''’’
""உண்மைதாங...
Read Full Article / மேலும் படிக்க,