ஆசிரியரின் பாலியல் சீண்டல்! பாதுகாக்கும் அ.தி.மு.க. மாஜி!
Published on 18/06/2025 | Edited on 18/06/2025
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டுகளில் 139 போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் மிகமுக்கியமாகப் பார்க்கவேண்டியது, பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த விவகாரத்தில் சிக்கிய 6 பேர் ஆசிரியர்களாகவே இருந்தனர்.
இந்நிலையில், இதே மாவட்டத்து பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது மாணவரின...
Read Full Article / மேலும் படிக்க,