Skip to main content

உயிர் பயத்தில் ஆசிரியர்கள் -போதையில் தாக்கும் மாணவர்கள்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022
சமூகவிரோத சக்திகளின் பிடியில் மாணவர்கள் சிக்கி வருவது விழுப்புரம் மாவட்டத்தைப் பதட்டப்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு, கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலவரத்தைப் பார்க்கலாம். இந்தப் பள்ளியில் ஏறத்தாழ ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கே சேவியர் சந்திரகுமார் எ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஊழல் வழக்கில் விடுவிப்பு! வேலுமணி மகிழ்ச்சி! அ.தி.மு.க.வில் மாற்றம்!

Published on 03/12/2022 | Edited on 03/12/2022
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் விளைவு களை உருவாக்கியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சென்னை, கோவை மாநகராட்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அதிகாரிகள் கூட்டுச்சதி! ஆவினில் 500 கோடி கொட்டேஷன் கோல்மால்!

Published on 03/12/2022 | Edited on 03/12/2022
அ.தி.மு.க. ஆட்சியில் ஆவினில் நடந்த ஊழல்களை தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இதனால் பால்வளத்துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக் கும் உரசல்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக பால்வளத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கிற ஆவின் நிறுவனம், பல்வேறு மாவட்ட விவ... Read Full Article / மேலும் படிக்க,