Skip to main content

முதலமைச்சர் எடப்பாடிக்கு... ஒரு தேநீர் நேரக் கடிதம்!

Published on 19/11/2020 | Edited on 21/11/2020
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்களுக்கு வணக்கம். நக்கீரன் வாயிலாக எழுதப்படும் இந்த கடிதத்தை நீங்கள் நுகர்ந்தால் தேயிலை மணக்கும். கூடவே துன்ப நாற்றமும் அடிக்கும். ஏன் என்றால் இதனை எழுதுகிற நாங்கள் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். இலங்கை ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அமித்ஷா என்ன கொம்பனா? அதிரடி விசிட் ட்விஸ்ட்!

Published on 19/11/2020 | Edited on 21/11/2020
ரிஸ்க்கான பீகார் தேர்தலை நடத்தி முடித்து ரிலாக்ஸான இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை கமிஷனர் சுனில் அரோராவிடம், அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநில தேர்தல் குறித்து விவாதித்துள்ளது பிரதமர் அலுவலகம். தென்மாநிலங்களில் இரண்டாம் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சசிக்கு அபராதம் கட்டும் அ.தி.மு.க அமைச்சர்! துரைக்கண்ணு பாணியில் துருவும் தலைமை!

Published on 19/11/2020 | Edited on 21/11/2020
சசிகலாவுக்கான ஜாமீன் தொகையை நடராஜன் சகோதரர் பழனிவேலு அவரது மனைவி, டாக்டர் வெங்கடேஷ் மனைவி ஹேமா மற்றும் ஜெயா டி.வி. நிர்வாக இயக்குநர் விவேக் ஆகியோர் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் வெள்ளைப் பணமாக கட்டியுள்ளனர். ஆனால் இந்தப் பணத்தை வெள்ளைப் பணமாக ஒருவர் கொடுக்க தயார் செய்யப்பட்டிருக்கிறார். அவ... Read Full Article / மேலும் படிக்க,