Skip to main content

சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்கள்! புறக்கணிக்கும் மத்திய- மாநில அரசுகள்!

Published on 19/05/2020 | Edited on 20/05/2020
புலம்பெயர் தொழிலாளர்களை சம்பந்தப் பட்ட மாநிலங்களே தங்கள் சொந்தக் கைக்காசைப் போட்டு, அந்தந்த மாநிலங்களில் சேர்க்கவேண்டு மென மத்திய அரசு சொன்னாலும் சொன்னது... ரயில்களைப் புக்செய்து அவர்களை அனுப்பி வருகிறது தமிழக அரசு. ஆனால் சிங்கப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு முனைப்பான நட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா? ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020
ஊரடங்கில் உருவாகும் திடீர் பினாமிகள்! சொத்துகளை மாற்றி எழுதும் மந்திரிகள்!   ""ஹலோ தலைவரே, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், தி.மு.க. எம்.பி.க்களை அவமரியாதையா நடத்திய விவகாரம், மோடி வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்குது.'' ""ஆமாம்பா, மனுகொடுக்கப்போன தி.மு.க. எம்.பி.க்களை தலைமைச் செய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

காக்கிகள் வீட்டில் புகுந்த காசி! -தோண்டத் தோண்ட வில்லங்கம்!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020
"வீடியோக்களை அப்போதே அழித்து விடச் சொன்னேன்... - காசி தோஸ்த்’ குமுறல்!" என்னும் தலைப்பில் கடந்த மே 16-19 இதழில் ‘கவர் ஸ்டோரி’ வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து, ’போலீசுக்கு முன்பே தெரியும் காசி விவகாரம்!’ என, நக்கீரனுக்கு பேட்டி அளித்த ஹரியின் வாய்ஸ், யூடியூபில் வீடியோவாக வெளிவர, ""ச... Read Full Article / மேலும் படிக்க,