Skip to main content

இலங்கையைப் போல தமிழகம்? -குறி வைக்கும் தீவிரவாதம்!

Published on 21/06/2019 | Edited on 22/06/2019
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல் நூற்றுக்கணக் கான பேரை பலி வாங்கியது. அந்த தாக்குதல் தமிழகத்தின் கோவை, சென்னை; கேரளாவில் பாலக்காடு, தமிழக-கேரள எல்லைப் பகுதியான கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்றிருக் கும். ஆனால் இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கையோடு இருந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தாகத்தில் மக்கள்! முதல்வர் தயவில் மந்திரி ஆட்களுக்கு 12 மில்லியன் லிட்டர் தண்ணீர்!

Published on 21/06/2019 | Edited on 22/06/2019
தமிழகம் தாகத்தால் தவிக்கிறது. குறிப்பாக சென்னையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறது தண்ணீர் தட்டுப்பாடு. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காலிக்குடங்களே காட்சியளிக்கின்றன. வடசென்னை பொதுமக்கள் டோக்கனும், குடங்களுமாக வீதிகளில் கொளுத்தும் வெயிலில் காத்துக் கிடக்கின்றனர். புகழ்பெற்ற சென்னை ரா... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எம்.பி. உடலில் மின்சாரம்! தமிழகத்தை உலுக்கும் ஷாக் திட்டம்!

Published on 21/06/2019 | Edited on 22/06/2019
""400 கிலோவாட் மின்கோபுர டவர் லைனுக்கு கீழே நின்றால் மின்காந்த அலைகள் நமது உடலில் பாய்கிறது என விவசாயி கள் கூறும்போது அப்படி இருக்காது என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அதை ஆய்வு செய்ய நானே நேரில் சென்றேன். எனது உடம்பில் டெஸ்டரை வைத்துப் பார்க் கும்போது அந்த டெஸ்டர் பிரகாசமாக எரிந்த... Read Full Article / மேலும் படிக்க,