Skip to main content

போலி முகவர்களால் வெளி நாடுகளில் பரிதவிக்கும் தமிழர்கள் -நக்கீரன் முயற்சியில் காப்பாற்றப்பட்ட உயிர்

Published on 17/12/2020 | Edited on 19/12/2020
பிழைப்புக்காகக் கடல் கடந்து சென்றாலும், அங்கேயும் துயரம்தான் காத்திருக்கிறது'’-என்று கண் கலங்குகிறார்கள் பாதிக்கப்பட்ட தமிழர்கள். என்ன நடந்தது? புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சாத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். தச்சுத் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள். குடும்பத்தின் ந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

கட்சி பெயர் சர்ச்சை! அலட்டிக்காத அண்ணாத்தே! வேட்டு வைக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள்!

Published on 17/12/2020 | Edited on 19/12/2020
ஹலோ தலைவரே, கடந்த 14-ந் தேதி அ.தி. மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகவும் கோபமாகவும் இருந்தாராம்?'' ""ஏன்? என்ன காரணம்?'' ""அ.தி.மு.க.வின் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மா.செ.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 75 உறுப்பினர்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அதிரடி ரெய்டு! அ.தி.மு.க.வை உடைக்கும் பா.ஜ.க.!

Published on 17/12/2020 | Edited on 19/12/2020
ஆளும் கட்சிக்கு நெருக்கமான நிறுவனங்களை, குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டியவர்களை குறிவைத்து சோதனை வேட்டையை ஆரம்பித்திருக்கிறது மத்திய அரசின் வருமானவரித்துறை. ஈரோட்டில் கட்டுமான நிறுவனம், ரியல் எஸ்டேட்ஸ், டிராவல்ஸ், மசாலா பொருட்கள் தயாரிப்பு என பல்வேறு தொழில்களை நடத்தி வ... Read Full Article / மேலும் படிக்க,