Skip to main content

கேரளாவில் தமிழகத் தீவிரவாதிகள்? -காட்டைச் சலித்தெடுக்கும் போலீஸ்

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தில் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டிருந்த ஒரு மலையாளியைப் பிடித்திருக்கிறார்கள் அம்மாநிலப் போலீசார். விசாரணையில் அவர் கேரளாவின் பத்தனம்திட்டாவின் பந்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்திருக்கிறது. சந்தேகமடைந்த உ.பி. போலீசார், அவர் தீவிரவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மீண்டும் ஒரு சாத்தான்குளம்! அடக்குவாரா ஸ்டாலின்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
சேலம் அருகே குடிபோதையில் வந்த விவசாயியை காவல் துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45) விவசாயி. இவர் தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கூட்டிச் சென்ற சுஷ்மிதா! சிதைத்த சிவசங்கர பாபா! மாணவிகளின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
"சிவசங்கர் பாபா மீதான வழக்கு மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது' என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார். கடந்த வாரம் சென்னை மாநகர குற்றவியல் மாஜிஸ்ட்ரேட் முன்பு சிவசங்கரன்மேல் புகார் சொன்ன ஒரு மாணவி ஆஜர்படுத்தப்பட்டார். அந்த மாணவியின் வாக்குமூலத்தை கேட்டு நீதிபதிய... Read Full Article / மேலும் படிக்க,