தமிழகம் இரண்டாக உடைக்கப்படுகிறதா? -மாவட்ட பிரிப்பால் புதிய சர்ச்சை!
Published on 23/08/2019 | Edited on 24/08/2019
அ.தி.மு.க. அரசு கடந்த 8 மாதங்களில் மட்டும் 5 புதிய மாவட்டங்களை அறிவித்திருப்பது, ஒருபக்கம் மக்களுக்கான வளர்ச்சி என வரவேற்கப்பட்டாலும்... அது புதிய சர்ச்சையையும் எழுப்பியிருக்கிறது.
நிர்வாக வசதிக்காகவும் பொதுமக்களின் கோரிக்கையின் படியும் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்கு...
Read Full Article / மேலும் படிக்க,
தேசத்தின் அதிகார நாற்காலியில் உயர்ந்த பதவிகளை வகித்த தமிழரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 5 நாள் சி.பி.ஐ. கஸ்டடிக்கு சென்றிருப்பது இந்தியாவின் தொடர் தலைப்புச் செய்தியானது.முன் ஜாமீன் மனு ரத்து! அதிர்ச்சியடைந்த சிதம்பரம்!
காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 10 ஆண்டுகாலம்...
Read Full Article / மேலும் படிக்க,
சிதம்பரத்தை கைது செய்தது ஐ.என். எக்ஸ். மீடியா அதிபர் இந்திராணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான்' என்கின்றன வருமானவரித்துறையும் அமலாக்கத் துறையும். அந்த வாக்குமூலம் என்ன என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் அறிந்தது நக்கீரன்.
முதல் கணவருக்குப் பிறந்த மகளைக் கொன்ற வழக்கில் தற்போத...
Read Full Article / மேலும் படிக்க,