கவிப்பேரரசு வைரமுத்து, தமிழாற்றுப்படையில் கட்டுரைப் பேரரசாக நிமிர்ந்து நிற்கிறார். எங்கும் நின்று நிலைபெறும் தமிழ் அவருடையது.
குரல் அவருடையது. இயலும் இசையும் அவருடை யது. அதனால்தான் பாட்டில் நின்றவர். ஏட்டிலும் நிற்கிறார். பெரும்பாலும் பாடலாசிரியர்களைப் பேசச்சொன்னால், மைக் மரணம் அடைந்துவ...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு சுற்றுப்பயண நேரத்தில் கட்சிக்குள் பூகம்பம் கிளம்பலாம் என எதிர்பார்க்கப் பட்டது. அவரது வெளிநாட்டு பயணத்தின் போது அ.தி.மு.க.வில் எந்த அசைவும் இல்லை. அதற்கு காரணம் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கும் ஒருவிதமான பங்கு பிரிப்புதான் என்கிறார்கள்...
Read Full Article / மேலும் படிக்க,
"நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தாங்குமா' என சந்தேகம் கிளப்புகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அதற்கேற்ப கூட்டணிக்குள் நடக்கும் சலசலப்புகள் இரு கட்சியிலும் அதிருப்திகளை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி தொகுத...
Read Full Article / மேலும் படிக்க,