சென்னை காமராசர் அரங்கில் 12-ந் தேதி மாலை... கவிஞர் வைரமுத்துவின் ’தமிழாற்றுப்படை’ கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி கம்பீரமாய் அரங்கேறியது.
இதில் கம்பர், வள்ளுவர், திருமூலர், ஆண்டாள், மறைமலையடிகள் வரிசையில், 18 ஆவது சான்றோராக "கலிங்கத்துப்பரணி'’பாடிய ஜெயங்கொண்டாரை, கட்டுரையின் பேசுபொருளாக்கிக...
Read Full Article / மேலும் படிக்க,
போதை ஏற்றி பாலியல் கொடூரம்! தமிழகத்தில் பரவும் விஷ கலாச்சாரம்!
Published on 20/07/2018 | Edited on 21/07/2018
விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது அந்த வீட்டின் ஹவுஸ் ஓனராக இருந்த கொடூர மிருகம். சென்னை பி-2 ஓட்டேரி காவல்நிலையத்தில் கண்ணீரோடு புகார் கொடுத்தார்கள் வாடகைக்குக் குடியிருந்த அக்குழந்தையின் பெற்றோர். ஆனால், அந்த மிருகத்துக்கு ஆதரவாக வந்தது வட்டச்செயலாளர் ...
Read Full Article / மேலும் படிக்க,