Skip to main content

கள்ள போதையில் தள்ளாடும் தமிழகம்! -தென்மாவட்ட நிலவரம்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020
கேரளாவில் ஊரடங்கு நேரத்தில் மது கிடைக்காத விரக்தியில் குடிப்பழக்கத்தை கைவிட முடியாத சிலர் தற்கொலை செய்து கொண்டதாலும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாலும், மது கிடைக்காத விரக்தி மனநிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு பாஸ் தருவதற்கான உத்தரவை அந்த அரசாங்கம் பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு கேரள உயர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சந்தடி சாக்கில் சர்வாதிகாரம்! உரிமையைப் பறிக்கும் மத்திய அரசு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020
பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30% கட் என்கிற மத்திய அமைச்சரவையின் முடிவு முன்னிலைப்படுத்தப் பட்ட அதே நேரத்தில், எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது எனவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் ::::: எடப்பாடிக்கு எதிராக கோட்டையில் கோஷ்டி வைரஸ்! மக்களை ஏமாற்றும் மோடி! விளாசிய கமல்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020
"ஹலோ தலைவரே, இந்த கொரோனா முடக்க காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முடக்கப்பட்டிருப்பதும், துறைச் செயலாளரான பீலா ராஜேஷுக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டிருப்பதும்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்கா இருக்கு.'' ""ஒவ்வொரு நாளும் கொரோனா நிலவரம் அறிவித்துவந்த அமைச்சர் விஜயபாஸ்கர்... Read Full Article / மேலும் படிக்க,