Skip to main content

தகரக் கொட்டகையில் தவிக்கிறோம்! அகதிகளை மறந்துபோன அரசு!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
ஊரடங்கில் சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக உணர வைத்திருக்கிறது அரசு. இதில் அகதிகளாக இங்கு வந்து பிழைத்திருப்போரின் தற்போதைய நிலையைப் பார்த்தால் ரத்தக்கண்ணீரே வழியும். தமிழகம் முழுவதும் இருக்கும் 109 அகதி முகாம்களில் 28 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை புழல் பகுதியில் இருக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : அ.தி.மு.க.வில் கோஷ்டி கொரோனா! -வரிந்துகட்டும் மந்திரிகள்! கட்சி எப்போது? ரஜினி ட்வீட் சர்ச்சை!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
""ஹலோ தலைவரே, அ.தி.மு.க ஆட்சிக்குள் கோஷ்டி கொரோனா தாக்குதல் பலமா இருக்குதாம். ""கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறதுக்காக ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததிலிருந்தே அடிக்கடி கோஷ்டி கொரோனா எட்டிப்பார்க்குதே?'' ""ஆமாங்க தலைவரே, கொரோனா வைரசும் கண்ட்ரோல் ஆகலை. கோஷ்டி கொரோனாவும் கண்ட்ரோல் ஆகலை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விடாது ஊரடங்கு! இந்தியா மீது இன்னொரு அட்டாக்! -மோடி ஷாக்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என மே 12 இரவு 8 மணியிலிருந்து 8.33 வரை உரையாற்றிய பிரதமர் மோடி, கடைசி ஒரு நிமிடத்தில்தான், ஊரடங்கு நீடிக்கும் என்பதை அறிவித்தார். அது எப்படி மாறுபட்டதாக இருக்கும் என்பது 18ந் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றார். நோய்த்தொற்று அள... Read Full Article / மேலும் படிக்க,