திண்ணைக் கச்சேரி! மந்திரியை ரவுண்டு கட்டிய மகளிரணி!
Published on 06/06/2018 | Edited on 06/06/2018
நக்கீரன் மகளிரணி வாணியின் சொந்த ஊர் கோயமுத்தூர்தான். மலர் கண்காட்சியைக் காண ஆசைப்பட்டு வந்த நாச்சியாரை, பரணியை, காமாட்சியை, பவானியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்தார் வாணி. சிநேகிதி வீட்டில் நான்கு நாட்கள் போனதே தெரியவில்லை.
காமாட்சி: காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை எல்லா எடத்திலயு...
Read Full Article / மேலும் படிக்க,
சென்னை -எழும்பூர் ரயில் நிலைய ஒன்பதாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருக்கிறது நக்கீரன் மகளிரணி. கைகளில் நாளிதழ்கள், இதழ்கள், செல்ஃபோன்கள்.காவேரி: சிசுக்கொலைகளைப் போல சிறுமியர் பாலியல் கொடூரங்கள் அதிகமாகிக் கொண்டிருக்குது. சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆறு வயசு சிறுமிக்கு அந்தக் கொடுமை...
Read Full Article / மேலும் படிக்க,