Skip to main content

திண்ணைக் கச்சேரி! மந்திரியை ரவுண்டு கட்டிய மகளிரணி!

Published on 06/06/2018 | Edited on 06/06/2018
நக்கீரன் மகளிரணி வாணியின் சொந்த ஊர் கோயமுத்தூர்தான். மலர் கண்காட்சியைக் காண ஆசைப்பட்டு வந்த நாச்சியாரை, பரணியை, காமாட்சியை, பவானியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்தார் வாணி. சிநேகிதி வீட்டில் நான்கு நாட்கள் போனதே தெரியவில்லை. காமாட்சி: காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை எல்லா எடத்திலயு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திண்ணைக் கச்சேரி! - அமைச்சரை நச்சரிக்கும் மகளிரணி!அமிர்தானந்தமயி மருத்துவமனை விபரீதம்!

Published on 03/08/2018 | Edited on 04/08/2018
மருது சகோதரர்களால் கட்டப்பட்ட காளையார்கோயில் ராஜகோபுரத்தைப் பார்த்தபடி, நாச்சியாருக்காக காத்திருந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர். கொல்லங்குடி வெட்டுடை காளியை கும்பிட்டுவிட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார் நாச்சியார்.மெரினா: இன்னாக்கா... இம்மாம் லேட்டு. கொல்லங்குடியில் இருந்து இங்கே வர்றதுக்கு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

திண்ணைக் கச்சேரி! - புலிகளை எதிர்பார்க்கும் ஈழம்!

Published on 06/07/2018 | Edited on 07/07/2018
சென்னை -எழும்பூர் ரயில் நிலைய ஒன்பதாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருக்கிறது நக்கீரன் மகளிரணி. கைகளில் நாளிதழ்கள், இதழ்கள், செல்ஃபோன்கள்.காவேரி: சிசுக்கொலைகளைப் போல சிறுமியர் பாலியல் கொடூரங்கள் அதிகமாகிக் கொண்டிருக்குது. சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆறு வயசு சிறுமிக்கு அந்தக் கொடுமை... Read Full Article / மேலும் படிக்க,